Monday 14 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 09-09-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இனைவைத்தல் என்றால் என்ன?”என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…