Monday 14 September 2015

பேச்சாளர் பயிற்சி முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 06-09-2015 அன்று தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக அதற்கு மிக முக்கிய அடிப்படை விசயமாக திகழும் பேச்சாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக பேச்சாளர் பயிற்சி முகாம் ஆராம்பமானது.மாநில பேச்சாளர் சகோ; H.M.அஹ்மது கபீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்,மாநில செயலாளர் M.S. சுலைமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேச்சுப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு பேச்சுபயிற்சியை மேம்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...