Monday 14 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளைகிளையின் சார்பாக 08-09-2015அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””இணைவைத்தல்””என்ற தலைப்பில் சகோ.ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…