Monday 14 September 2015

"ஏகத்துவத்தில் உறுதியானவர் இப்ராஹீம் நபி" பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "ஏகத்துவத்தில் உறுதியானவர் இப்ராஹீம் நபி" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…