Monday 14 September 2015

"சொர்க்கத்தில் சொகுசு கட்டில்கள்"பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி  கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?  என்ற தொடரில்"சொர்க்கத்தில் சொகுசு கட்டில்கள்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்