Monday 14 September 2015

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் " முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் குர்ஆன் " என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…