Monday 14 September 2015

"மண்டியிட்டவர்களாய் மனிதர்கள்" "பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்" "மண்டியிட்டவர்களாய் மனிதர்கள்" " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…