Sunday 10 May 2015

சொல்வதை செய்வோம் _ S.V காலனி கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 08.05.15அன்று
  குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "சொல்வதை செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது