Sunday 10 May 2015

"நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" _திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இதற்கு முன் மூஸாவிடம் ( கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா?

நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.

அல்குர் ஆன் 2:108