Sunday 10 May 2015

6 பிறமத சகோதரர்களிடம்தனிநபர் தாவா _Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-05-15 அன்று 6 பிறமத சகோதரர்களிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .