Sunday 10 May 2015

3பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10/05/2015 அன்று  3பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்  தனி நபர் தாவா செய்து  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரபிரசுரம் வழங்கப்பட்டது.