Sunday 10 May 2015

"பிரார்த்தனை" _ தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 9/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.முகமது சுலைமான் அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்.