Sunday 10 May 2015

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-05-15 அன்று 2 பிறமத சகோதரர்களிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது  மேலும் 2 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது