Sunday 10 May 2015

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 09.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் (இடையூறு அகற்றுதல்)எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் .