Sunday 10 May 2015

மறுமையின் அடையாளங்கள் சில _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " மறுமையின் அடையாளங்கள் சில "என்ற தலைப்பில் உரையாற்றினார்