Sunday 10 May 2015

குடும்பத்தாருக்கு செலவு செய்வது தர்மமே _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 08.05.2015 அன்று
மஃரிப் தொழுகைக்கு பிறகு ' தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் குடும்பத்தாருக்கு செலவு செய்வது தர்மமே எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்