Sunday 10 May 2015

30 இடங்களில் போஸ்டர்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 30 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது