Sunday 10 May 2015

"எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே" -திருப்பூர் மாவட்ட குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 9.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..