Sunday 10 May 2015

பிறசமய சகோதரர். மணிகண்டன்க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  10/5/15 அன்று  பிறசமய சகோதரர். மணிகண்டன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்..? என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம் என தனிநபர் தாவாசெய்யப்பட்டது..