Sunday 10 May 2015

நயவஞ்சகர்கள் யார்? _ஆண்களுக்கான தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   03.05.15 அன்று ஆண்களுக்கான தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் நயவஞ்சகர்கள் யார்? என்ற தலைப்பிலும்,
 சகோ.அப்துர்ரஹீம்  அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.