Saturday 28 March 2015

"திருகுர்ஆனின் சிறப்புகள் செரங்காடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் பயான் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் ""திருகுர்ஆனின் சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..