Saturday 28 March 2015

3 பிறமத சகோதரர் களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா




திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று  3பிறமத சகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் " 3புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது