Saturday 28 March 2015

பிறமத சகோதரர்.கோவிந்தராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று  பிறமத சகோதரர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் கோவிந்தராஜ்  அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது