Saturday 28 March 2015

அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்! _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "90. அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..