Saturday 28 March 2015

பிறமத சகோதரர். சக்திவேல் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை


 
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று பிறமத சகோதரர். சக்திவேல் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது