Saturday 28 March 2015

பிறமத சகோதரர்.கிறுஸ்தவ போதகர் ஜேஸூதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.கிறுஸ்தவ போதகர் ஜேஸூதாஸ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம்,   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.