Saturday 28 March 2015

இணைவைப்பு பற்றி தனி நபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் 
.ஜி.கே.கார்டன் கிளை  சார்பாக 28/3/15   அன்று  சகோதரர் செரீப் அவர்களிடம் தாயத்து கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.