Saturday 28 March 2015

பிறமத சகோதரர். விஜயகுமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர். விஜயகுமார்வர்களிடம் ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போல்ஆவார் என்ற குர்ஆன் கூறிய வசனத்தை சுட்டி காட்டி இஸ்லாம் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தைஆதரிக்கவில்லை என இஸ்லாம் குறித்து   தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.