Saturday 28 March 2015

இணைவைப்பு கயிறு அகற்றம் _தாராபுரம் நகர கிளை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை  சார்பாக 28/3/15   அன்று  சகோதரர்
பாஷாஅவர்களிடம்  கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தாவா செய்யப்பட்டு அவர் கையில் கட்டியிருந்த கயிறு அகற்றப்பட்டது.