Saturday 28 March 2015

பிறமத சகோதரர்..ரமேஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர்.ரமேஸ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, மனிதனுக்கு ஏற்ற மாா்க்கம், மற்றும்  முஸ்லிம் தீவீரவாதிகள்...? ஆகிய  புத்தகங்கள்   அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.