Saturday 28 March 2015

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று 2 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 2 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது