Saturday 28 March 2015

"பெருமை ஷைத்தானின் குணம்" _S.V காலனி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 27-03-15அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "பெருமை ஷைத்தானின் குணம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 3 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது