Friday 13 February 2015

புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்து அழைப்பு _Ms நகர் கிளை





 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவினர்  200 மேற்பட்ட நபர்களுக்கு "புகையிலை சம்பந்தமான "நோட்டீஸ் விநியோகம் செய்து பிப்ரவரி 26 நடக்கவுள்ள புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..