Friday 13 February 2015

சிங்கப்பூரில் பிறமதசகோதரர். அன்பு அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று சிங்கப்பூரில்   பிறமதசகோதரர். அன்பு அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது