Friday 13 February 2015

உளவுத்துறை அதிகாரி காளிமுத்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _தாராபுரம் நகர கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 12/2/15 அன்று உளவுத்துறை அதிகாரி  காளிமுத்து  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது..