Friday 13 February 2015

கல்லூரி மாணவர்கள் 8 பேரிடம்இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று சிக்கன்னா கல்லூரி மாணவர்கள் 8 பேரிடம் புகையிலை குறித்தும்   இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்து தாவா செய்து புகையிலை விழிப்புணர்வு முகாமிற்கு அழைப்பு தரப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்