Friday 13 February 2015

china நாட்டை சேர்ந்த சகோதரி vamoose -அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்     china நாட்டை சேர்ந்த சகோதரி vamoose  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது