Friday 13 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.ரவி  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN ,மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது