Friday 13 February 2015

ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2015 அன்று தாராபுரம் பகுதியைச் சேர்ந்த  சகோதரர். மன்சூர் அவர்களுக்கு  ரூ.10,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...