Friday 13 February 2015

பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-02 -15 அன்று பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்  "புத்தகம் வழங்கப்பட்டது