Friday 13 February 2015

பள்ளி ஆசிரியர்களுக்கு 8 நபர்க்குபுத்தகங்கள் வழங்கி தாவா செரங்காடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 12/2/15 அன்று பள்ளி ஆசிரியர்களுக்கு 8 நபர்க்கு மாமனிதர் நபிகள் நாயகம் (8)  , மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் (8) ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்