Friday 13 February 2015

பிறமதசகோதரர். பிரகாஷ் அவர்களுக்கு திருகுர்ஆன்தமிழாக்கம் புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13.02.2015 அன்று  பிறமதசகோதரர். பிரகாஷ் அவர்களுக்கு திருகுர்ஆன்தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்