Friday 13 February 2015

“ உடல் வலிமையை கொண்டு பெருமையடித்தல் " -வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக  12-02-2015  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள்  “ உடல் வலிமையை கொண்டு பெருமையடித்தல்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் .பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்