Friday 13 February 2015

France நாட்டை சேர்ந்த சகோதரர்.mollar அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  12.02.2015 அன்று  சிங்கப்பூரில்   France நாட்டை சேர்ந்த சகோதரர்.mollar அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது