Friday 13 February 2015

10 பிறமத சகோதர, சகோதரிகளுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை








திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவினர் 10 பிறமத சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்..