Saturday 20 September 2014

செரங்காடு கிளை சார்பாக மருத்துவ உதவி ரூ.1760

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.09.14 அன்று  ரூ.1760 ஜும்ஆ வசூல் தொகை ஃபாத்திமா பீவி எனும் சகோதரியின் கண் சிகிச்சைக்காக மருத்து உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..