Saturday 20 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...