Saturday 20 September 2014

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 18.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் குர்பானியை கொடுக்கும் இடமும் ஓதும் துஆவும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...