Saturday 20 September 2014

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 19.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..