Saturday 20 September 2014

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 17.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...